யாழில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
253

பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் 15 ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தலைமைக்காரியாலத்தில் இன்று இடம்பெற்றது

இந நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்தோடு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. நினைவுரைகளும் இடம்பெற்ற ன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here