ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் தமிழின அழிப்பு நினைவு ஊர்தி இன்று வவுனியா நகரில்! By Admin - May 16, 2022 0 349 தமிழின அழிப்புக்கு நீதி கோரி நடைபெறும் ஊர்திப்பவனி இன்று தமிழின அழிப்பு வாரத்தின் ஐந்தாம் நாளில் வவுனியாவில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. பெருமளவிலான பொதுமக்கள் இனப்படுகொலையுண்ட தமது மக்களுக்கு அஞ்சலி செலுத்தியமையைக் காணமுடிந்தது.