ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் முள்ளிவாய்க்கால் பொதுச் சந்தைப் பகுதியில் நினைவேந்தல்! By Admin - May 12, 2022 0 216 Share on Facebook Tweet on Twitter முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முள்ளிவாய்க்கால் பொதுச் சந்தை முன்றிலில் இன்றைய தினம் ஆரம்பமாகியது.