கட்டாரில் எழுச்சியுடன் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8-ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

0
769

‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார்.

அவரின் 8-ஆண்டு நினைவு நாள் இன்று கட்டாரில் வாழும் தமிழர்களால் எழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது.

thesam 1 thesam 2 thesam 3 thesam 4 thesam 5

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here