பிரான்சில் லெப்.கேணல் நாதன் கப்டன் கஜன் நினைவாக வெளியான ஈழமுரசு!

0
572

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் லெப். கேணல் நாதன், ஈழமுரசு நிறுவன ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் பகைவர்களால் கோழைத்தனமாக 26.10.1996 கொலைசெய்யப்பட்டு 25 ஆண்டுகள் கழிந்துவிட்டன.
புலம் பெயர் மண்ணில் இருந்து தமிழீழப் போராட்டத்தை நேசித்தவர்கள் , அதற்காக உழைத்தவர்கள் தங்கள் சுகத்தை மட்டும் நினைக்காமல் தமிழ் இனம் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டுமென்று எண்ணிப் பயணித்த
இவர்களது நினைவு சுமந்து இன்று 26.10.2021 செவ்வாய்க்கிழமை பிரான்சில் ஈழமுரசு இதழ் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here