அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தமிழினப் படுகொலையாளி கோத்தபாயவிற்கு எதிராக கடந்த புதன்கிழமை தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
கைகளில் தமிழீழத் தேசியக்கொடிகளையும் பாதாகைகளையும் ஏந்தியவாறு கண்டனக் குரல்களை எழுப்பிருந்தனர்.
(படங்கள்:எரிமலைக்காக சிவகுமார்)