பிரான்சில் கறுப்பு யூலை 23 தமிழினப் படுகொலையின் 38 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு!

0
817

சிறிலங்கா இனவெறிக் காடையர்களினால் 1983 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட யூலை 23 தமிழினப் படுகொலையின் 38 ஆம் ஆண்டு நிறைவையொட்டிய கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சின் பாரிஸ் பஸ்ரில் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழீழ மக்கள் பேரவை, ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கறுப்பு யூலை தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here