தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு!

0
553

தமிழீழத் தாயவள் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு 19.04.2021 ஆகும்.

“அன்னை பூபதி தனிமனிதப் பிறவியாகச் சாகவில்லை. தமிழீழத் தாய்க் குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னதம் அடைந்தது.”

என்ற தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையைத் தாங்கி, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்ப் பெண்கள் அமைப்பு பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here