யாழ்.மாநகர மேயர் மணிவண்ணன் பிணையில் விடுவிப்பு!

0
316

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் சற்றுமுன் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் விடுதலை.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120,332,343 இன் கீழ் மணிவண்ணன் முற்படுத்தப்பட்டார்.

குறித்த வழக்கில் 20 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here