கிளிநொச்சி விபத்தில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயம்!

0
722

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இயக்கச்சிப் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளனர்.

உந்துருளியில் பயணித்த தாய், தந்தை, பிள்ளைகள் இருவர் உட்பட்ட குடும்பத்தினர் வாகனம் ஒன்றுடன் மோதியதாலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here