ஜேர்மனில் நாடுகடத்தப்படவுள்ள ஈழத் தமிழ் இளைஞன் சிறையில் உணவுதவிர்ப்புப் போராட்டம்!

0
3602

நாடுகடத்தப்படுவதற்கு ஜேர்மனி Büren தற்காலிக சிறையில் உள்ளவர்களில் ஒருவர் , நேற்று முதல் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்றார்.

றதீஸ்வரன் தங்கவடிவேல் என்பவரே நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களிடம் தொலைபேசி ஊடாக உரையாடிய பின்னர் தான் இன்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here