நல்லூரில் 7வது நாளாக உணவுமறுப்புப் போராட்டம் தொடர்கிறது!

0
450

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கோரி நல்லூரில் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் இன்று (6) சனிக்கிழமை இணைந்துகொண்டுள்ளனர்.

சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் 7வது நாளாகத் தொடர்கின்றது.

குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பலரும் தனது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here