புலத்து இளையோரே! இனத்தின் வலி சொல்ல இதுவும் ஒரு வழியே!

0
305

சுவிஸ் வங்கியொன்று தனது .
19ஆவது ஆண்டு நிறைவையொட்டி.
ஓவியப்போட்டியொன்றை கடந்த
19 ஆம்திகதி ஒஸ்தியா தலைநகரில்.
நடத்தியது.இதில் ஆயிரம் போட்டியாளர்கள்.
பங்கெடுத்தனர்.
இசையினை தொடர்பாக்கி உங்கள்.
சொந்த அனுபவத்தை ஓவியமாக
வரைதல் என்பதே . போட்டி விதிமுறை.
இதில் ஆர்காவ் மாநிலத்தைச்சேர்ந்த
எங்கள் ஈழத்துச்சிறுமி வரைந்தாள்.
ஒரு ஓவியம் தமிழினத்தின் வலிசுமந்த
கண்ணீர் காவியமாய் .
ஓவியமாக்கியவள் .அபிர்சனா தயாளகுரு
முதலாம் பரிசினை தனதாக்கினாள் .

இவள் மனதைப்பிழிந்த வலியை .
வரைந்தாள் ஓவியமாய்.
அபிர்சனா உன்னை வாழ்த்த .
வார்த்தைகள் இல்லை.
புலத்து இளையோரே !
வரலாற்றைப்படி !வரலாறு படை !

(செல்வா கவிதரன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here