பிரான்சு லாச்சப்பலில் மூன்றாவது புதன்கிழமை இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு!

0
897

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான குறியீட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சியாக புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. இன்றும் பிரான்சு லாச்சப்பல் பகுதியில் தமிழ்மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்ந்து மூன்றாவது புதன்கிழமை எழுச்சியாக நடைபெற்றது.

தொடர்ந்து எதிர்வரும் 01.03.2021 திங்கட்கிழமை 13.00 மணிக்கு பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் அனைவரும் கலந்துகொண்டு பலம்சேர்ப்போம் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here