பிரான்சில் இடம்பெற்ற மாபெரும் வாகனப் பேரணி!

0
329

“பொத்துவில் முதல் பொலிகண்டி போராட்டம் முடிவல்ல – தொடர்ச்சி” என்ற தொனிப் பொருளில் மாபெரும் வாகனப்பேரணி ஒன்று பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினரின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

அகவணக்கத்தோடு ஆரம்பமான இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமிழீழத் தேசியக் கொடிகளை ஏந்தியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here