யாழில் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
120

நாட்டுப்பற்றாளரும், ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் 12 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்றது.

கொரோனா சட்ட விதிகளுக்கு அமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில் அகவணக்கத்தோடு, சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவுரைகளும் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here