காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சுழற்சிமுறை உண்ணாவிரதம் கிளியில் ஆரம்பம்!

0
279

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளது சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று (2) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலயம் முன்பாக அமைத்த கொட்டகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை முதல் சுழற்சிமுறை உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் 6ம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here