யாழ்.உடுவிலில் இரகசியமாகப் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு!

0
321

யாழ்.உடுவில் பகுதியில் இறந்த பெண் ஒருவருடைய சடலம் யாருக்கும் தொியாமல் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றது.

உடுவில் – சத்தியுபுரத்தை சேர்ந்த 64 வயதான பெண் கடந்த செப்ரெம்பர் மாதம் 22ம் திகதி உயிரிழந்த நிலையில் யாருக்கும் தொியாமல் மல்வம் சேமக்காலையில் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் அம்பலமான நிலையில் புதைக்கப்பட்ட சடலம் நீதிமன்ற அனுமதியுடன் நேற்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தின் பின்னணியில் சொத்துத் தகராறே உள்ளதாகக் கூறப்படுகிறது.

(படம்:ஆவணம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here