வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்: படையினர் கெடுபிடி!

0
403

இன்று வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற சிரமதானத்தின் போது பெருமளவு சிறிலங்கா படையினர், காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்களால் கெடுபிடிகள் ஏற்பட்டன.
தடைகளையும் தாண்டி சிரமதானப் பணியில் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here