’20’ஐ ஆதரித்தவர்களை என்ன செய்வது? ஆராய்வதற்காக அவசரமாகக் கூடுகின்றது ஐக்கிய மக்கள் சக்தி.!

0
186

20 ஆவது திருத்தத்தக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சி உறுப்பினர்கள் பலர் வாக்களித்துள்ள நிலையில், அவர்கள் மீது எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி இன்று பிற்பகல் அவசரமாகக் கூடுகின்றது.

20க்கு ஆதரவளித்தவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு இதில் முடிவெடுக்கப்படலாம் எனத் தெரிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here