வல்வைப் படுகொலையின் 31-ம் ஆண்டு நினைவேந்தல் இன்று!

0
280

வல்வைப் படுகொலையின் 31ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (02) வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வு, எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாலை ஏழு மணியளவில் ஈகைச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது

1989ம் ஆண்டு இந்திய இராணுவத்தால் அப்பாவிப் பொதுமக்கள் 84 பேர் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here