யேர்மனி லண்டவ் தமிழாலய ஆசிரியையின் இறுதி வணக்க நிகழ்வு!

0
425

யேர்மனி லண்டவ் தமிழாலய ஆசிரியை அமரர் விஜயகுமாரி (நந்தினி) தனீஸ்வரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு அனைவரது கண்ணீருக்கு மத்தியில் நேற்று (9.07.2020) வியாழக்கிழமை நடைபெற்றது.

இறுதி வணக்க நிகழ்வில் தமிழாலய நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியிருந்தனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here