கலைப்பெருமகனார் ஏ.ரகுநாதன் : இணையவழி அஞ்சலிக் கூட்டம்!

0
419

ஈழத்தாயின் பெருமகன் அமரர் ஏ.ராகுநாதன் அவர்களுக்கான இணையவழி அஞ்சலிக் கூட்டம் ஒன்று வரும் 03 05 2020 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றிருந்த அன்னாரது இறுதிநிகழ்வில் குடும்பத்தினர்,கலைப்பெருமக்கள் என அனைவரும் பங்கெடுக்க முடியாத இக்காட்டான கொரோனாச் சுழல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அன்னாருக்கான இரங்கலை ஒருமுகமாக இணையவழி உலகம் முழுவதும் இருந்து அனைவரும் இணையவழி பங்கெடுத்து ஒன்றுகூடி தெரிவிப்பதற்கும், அஞ்சலிப்பதற்குமான ஏற்பாடாக இந்த இணையவழி (Zoom Webinar) அஞ்சலிக் கூட்டத்தினை ஈழத்தமிழ் திரைப்படசங்கம் – பிரான்ஸ் (LIFT) ஏற்பாடு செய்துள்ளது.

வரும் ஞாயிறு பிரான்ஸ் நேரம் 14h மணிக்கு ஏற்பாடாகியுள்ள இக்கூட்டத்தில் Zoom செயலி மூலம் பங்கெடுத்துக் கொள்ளலாம்.

https://us02web.zoom.us/j/85861005744?pwd=ZFZ6dGlBVU84U1BUaDJFYk04RVU1QT09 இந்த இணைய முகவரி மூலமும் இணைந்து கொள்ளமுடியும்.

இணைந்து கொள்வதற்கான உள்நுழைவு : ID: 858 6100 5744 – Pin : 632789

மேலதிக விபரங்களை 00 33 6 27 23 30 75 குறித்த தொலைபேசி இலக்கம் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்பதோடு, சமூகவலைத்தளங்கள் , இணையத்தளங்கள் மூலமாக நேரஞ்சலாகவும் ஒளிபரப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here