நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைகாரணமாக நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று திங்கட்கிழமை ஒரு சில அடியார்களோடு நடந்தேறியுள்ளது.
பங்குனி உத்திரத்தில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும பெரும் எண்ணிக்கையில் அடியவர்கள் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயம செல்வது வழமை.





