இலங்கையில் இன்று மாலை முதல் திங்கள் காலை வரை ஊரடங்கு அமுலுக்கு!

0
337

இலங்கையில் நாடு முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊடரங்கு அமுல் படுத்தப்படுகிறது.

கொரோனா தொற்று அச்சுறுத்தலால் இன்று 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை 23 ஆம் திகதி காலை 6 மணிவரை நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here