ஐ.நா.முன்றிலில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கவனயீர்ப்பு!

0
848

ஐ.நா. முன்றிலில் மட்டுப்படுத்தப்பட்டளவில் மக்கள் கலந்துகொண்ட கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் கலந்துகொண்டவர்களில் பலர் கொரோனா வைரஸ் தொற்றைத் தவிர்ப்பதற்காக முகக் கவசம் அணிந்திருந்ததைக் காணமுடிந்தது.

இந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் மனிதநேய ஈருருளிப் பயணத்தில் ஈடுபட்ட செயற்பாட்டாளர்களும் இணைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here