யாழ். நல்லூரில் தியாக தீபம் திலீபனின் தூபிமுன் மாவீரர் நாள் நினைவேந்தல் ஆரம்பம்!

0
1130

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி முன்பாக இன்று காலை மாவீரர்நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நினைவகத்தில் பல இடங்களிலும் நினைவேந்தல் மேற்கொள்ளப்படவுள்ளது

இந் நினைவூட்டல் நிகழ்வில் மாவீரர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here