மாவீரர் மாதத்தில் கேளிக்கைகளைத் தவிர்த்துப் பயணிப்போம்!

0
355

எமது தேச விடுதலைக்காகத் தமது உயிர்களை ஆகுதியாக்கிய மான மறவர்களை நினைவேந்தும் கார்த்திகை “மாவீரர் மாதம்”. இந்தப் புனித மாதத்தில் கேளிக்கைக் கொண்டாட்டங்களைத் தவிர்ப்போம்…
இணையங்களில் பதிவிடும் அனைத்தும் நமது இனத்தின் விடியலுக்காக உயிர்நீத்த வீர மறவர்களை பற்றியே அதிகம் இருப்பதை உறுதிப்படுத்துவோம்… தேவையற்ற பதிவுகளைத் தவிர்ப்போம்…

ஈழத்தின் விடியலுக்காக யாராவது ஒரு துரும்பை கிள்ளிப் போட்டாலும் அவர்களைப் போற்றுவோம்…

இதுவே நாம் வீர மறவர்களுக்குச் செய்யும் மதிப்பளிப்பாகும். இதனை மனதில் இருத்தி நம் பயணத்தைத் தொடர்வோம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here