வாகன விபத்தில் ரம்பாவ பகுதி தாமரை இலை உணவகத்தின் உரிமையாளர் பலி!

    0
    227

    இன்று காலை A – 9 வீதியில் ரம்பாவ
    சந்திக்கு அண்மையாக நடந்த வாகன
    விபத்தில் ரம்பாவ பகுதியில் தாமரை இலை
    உணவகத்தின் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.அதிகாலை 5.30
    மணியளவில் வீதியில் நடைப்பயிற்சியில்
    நடந்து சென்று கொண்டிருந்த இவரை
    யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பிக்கப்
    வாகனம் பின்புறமாக மோதியதில்
    இவர் உயிரிழந்தார்.

    இலங்கையில் சிறந்த உணவகம் என சான்றிதழ் பெற்ற இவரது உணவகத்தில்-
    பனை ஓலையால் இழைக்கப்பட்ட பெட்டியில்
    தாமரை இலை வைத்து உணவு பரிமாறப்படும். அன்பாக அனுசரித்து வாடிக்கையாளர்களை உபசரித்து –
    அவரவர் மொழிக்கேற்ப கதைக்கும்-
    பண்பான மனிதர்.யாழ்ப்பாண மக்களுக்கு
    அதிகம் தெரிந்தவர்.கொழும்பு பயணத்தின்போது வாகன சாரதிகள்
    இவரின் கடையிலேயே உணவு உண்பதற்கு
    வாகனத்தை நிறுத்துவது வழமை.

    இன்றைய விபத்தில் உயிரிழந்தவர் பந்து என
    அன்பாக அழைக்கப்படுவர்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here