முல்லைத்தீவு விபத்தில் வட மாகாண சிறந்த ஓவியர் குருபரன் உயிரிழப்பு!

0
691

வடக்கு மாகாணத்தின் சிறந்த ஓவியக் கலைஞர்களில் ஒருவரான காங்கேயன் குருபரன் முல்லைத்தீவு – செம்மலைப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நேற்று உயிரிழந்தார்.

45 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் வடக்கு மாகாணத்தில் உள்ள பல ஆலயங்களில் சிறந்த ஓவியங்களை வரைந்த பெருமைக்குரியவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here