நெல்லியடியில் கோர விபத்து: 19 வயது இளைஞர் பலி!

0
259

யாழ்ப்பாணம், வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் கரணவாய் வடக்கு, நவிண்டலைச் சேர்ந்த முகுந்தன் திசாந் என்ற 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உந்துருளியும் டிப்பர் வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில், உந்துருளியில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here