பிரான்சில் மெய் வல்லுநர்ப் போட்டி நடுவர்களுக்கான பயிற்சிப் பட்டறை!

0
351

தமிழர் விளையாட்டுத்துறை பிரான்ஸ் ,தமிழ்ச் சோலை தலைமைப் பணியகத்தின் ஆதரவுடன் நடாத்திய மெய் வல்லுநர்ப் போட்டி நடுவர்களுக்கான பயிற்சிப் பட்டறை
பொண்டி தமிழ்ச் சோலை மண்டபத்தில்
கடந்த 09 .06 .2019 ஞாாாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் இடம்பெற்றது.

மெய் வல்லுநர்ப் போட்டி முகாமையாளர் இராஜலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பட்டறையில் தமிழ்ச் சோலை ஆசிரியர்கள் ,தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், கழக உறுப்பினர்கள் , தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினர்கள், ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு -ஊடகப்பிரிவு )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here