காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று போராட்டம்!

0
324

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று தமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் இருந்து வந்த இவர்கள் பதாதைகளை இந்திய வண்ணம் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here