முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தில் நடைபெறும் புலன்மொழித்தேர்வு!

0
300

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச் சோலைத் தலைமைப்
பணியகத்தால் (04/05/2019 சனிக்கிழமை) ஒழுங்கமைக்கப்பட்ட புலன்மொழித்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இத்தேர்வில் முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தால் வளர்தமிழ் 1 தொடக்கம் வளர்தமிழ் 12 வரை மொத்தம் 67மாணவர்கள் பங்கு பற்றிகொண்டனர்.

தமிழ்ச்சோலைப் தலமை பணியகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஸ்ராஸ்பேர்க்,பரீஸ் ஆசிரியர்கள் தேர்வில் மேற்பார்வையாளர்களாகக் கடமையாற்றினர் .

அத்துடன் முல்கவுஸ் அன்புத்தமிழ் கழக தமிழ்ச்சோலைப் பள்ளி ஆசிரியர்களும்,பெற்றோரும் ஒழுங்கமைப்பில் பங்கு பற்றியிருந்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here