ஆனந்தபுர நாயகர்களின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் – பிரான்சு

0
985

ஆனந்தபுரத்தில் வீரகாவியமான வீரப்புதல்வர்கள் பிரிகேடியர் ஆதவன்,பிரிகேடியர் தீபன் ,பிரிகேடியர் மணிவண்ணன் பிரிகேடியர் விதுசா,பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ்,கேணல் தமிழ்ச்செல்வி,கேணல் அமுதா மற்றும் 04.04.2009 இல் கொத்துக்குண்டு ,நச்சுக்குண்டுத்தாக்குதல்களுக்கு மத்தியில் களமாடி இம்மண்ணை முத்தமிட்ட மாவீரர்கள் , இக்கால கட்டத்தில்படுகொலை செய்யப்பட்ட
பொதுமக்களுக்குமான 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

“”இக்காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மாவீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் ஈகைச்சுடர் ஏற்றி மலர் கொண்டு வீரவணக்கம் செலுத்துவோம் வாரீர்”

காலம்:-12.05.2019
(ஞாயிற்றுக்கிழமை )
நேரம்:-13.00 மணிக்கு
இடம்:-maison de quartier touleuses
20 Place des Touleuses 95000 CERGY

Rer-A
Arrêt -Cergy préfecture
->
Bus(30)
Arrêt -marche des touleuses

தொடர்புகளுக்கு:-
-0629142332
-0652475231(சேர்ஜி தமிழ்ச்சங்கம்)

மேலதிக தொடர்புகளுக்கு:-
-0143150421(மாவீரர் பணிமனை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு)

தகவல்:-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here