யாழ்.சங்குப்பிட்டியில் விபத்து: மிதிவண்டியில் பயணித்தவர் பலி!

0
509

சங்குப்பிட்டி பாலத்தடியில் இன்று காலை மிதிவண்டி மீது சிற்றுந்து மோதியதில் மிதிவண்டியில் பயணித்த இளம் குடும்பஸ்தர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

யாழ். சோட்டோகான் கராத்தே அக்கடமியின் முதன்மை மாணவனும் ஆசிரியரும்
மேஜர் புகழ் மாறனின் சகோதரருமான கொக்குவிலைச் சேர்ந்த பொன்னையா பாலரஜித் (மதன்) (வயது 39) என்பவரே உயிரிழந்தவராவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here