கச்சத்தீவு அருகே 11 தமிழக மீனவர்களை கைதுசெய்த சிறிலங்கா கடற்படை: 2 படகுகளும் பறிமுதல்!

0
235

இராமேஸ்வரம் அருகில் உள்ள கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் படகில் சென்று மீன்பிடிப்பது வழக்கம். மேலும் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலும் சிறிலங்கா கடற்படையினர் அவர்களை விரட்டியடித்து வருகிறார்கள். படகுகளை சேதப்படுத்துவதோடு கைதும் செய்கிறார்கள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஏராளமான மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சிறிலங்கா கடற்படையினர் இரண்டு படுகுகளை பறிமுதல் செய்ததோடு, 11 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here