கிளிநொச்சியில் முன்னாள்போராளி சாவு!

0
733

கிளிநொச்சியில் முன்னாள்போராளி சுகயீனம் காரணமாக 19.02.2019 சாவடைந்துள்ளார்.
கிளிநொச்சி பொன்னகரைச்சேர்ந்த செல்லையா மோகனதாஸ் இவ்வாறு சுகயீனம் காரணமாக சாவடைந்தவராவார்… அவரது
இறுதிவணக்கம்
இறுதி நிகழ்வுகள். இன்று
21.02.2019 (வியாழக்கிழமை)
காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளன !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here