யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

0
375

ஆல­யத்­தில் திருத்த வேலை­க­ளில் ஈடு­பட்­டி­ருந்த ஒரு­வர் மின் தாக்கி உயி­ரி­ழந்­துள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நேற்று அதி­காலை மானிப்­பா­யில் உள்ள ஆல­யம்
ஒன்­றில் நடந்­துள்­ளது.

ஆனைக்­கோட்­டை­யைச் சேர்ந்த சிவ­சுந்­த­ரம் சிவ­லோ­கம் (வயது–33) என்­ப­வரே உயி­ரி­ழந்­துள்­ளார்.

ஆல­யத்­தில் திருத்த வேலை­கள் செய்து கொண்­டி­ருந்த சம­யம் மின்­தாக்கி உயி­ரி­ழந்­துள்­ளார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

உயி­ரி­ழந்­த­வ­ரின் உடல் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்ள நிலை­யில், மானிப்­பாய் பொலி­ஸார் இந்­தச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here