பொன்னாலை பாலத்தில் மிதிவண்டியில் சென்ற இளைஞரை மோதித்தள்ளிய தனியார் பேருந்து!

0
278

மிதிவண்டியில் சென்ற இளைஞரை மோதித்தள்ளியது பின்னால் வந்த தனியார் பேருந்து. இச்சம்பவம் இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.

படுகாயமடைந்த நிலையில் காரைநகர் பெரியமணலை வதிவிடமாகக் கொண்ட இளைஞர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அவசர நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here