கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி முதலிடம்!

0
160

வெளியான க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி 3 ஏ சித்திகளை பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் வணிகத்துறையில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் ஓர் விவசாயின் மகள் என்பதுடன், இவருடைய சகோதரர்கள் இருவரும் சகோதரி ஒருவரும் பல்கலைக்கழகத்திற்கு ஏற்கனவே தெரிவாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here