சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்!!

0
740

கறுப்பு ஜுலை இன அழிப்பை நினைவுகூறும் முகமாக சுவிஸ்சலாந்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக பாரிய கவணயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழ் பெண்கள் அமைப்பு போன்றன இணைந்து ஏற்பாடு செய்த அந்தக்கவணயீர்ப்பு நிகழ்வில் தமிழ் இன அழிப்பு தொடர்பான பல்வேறு தரவுகள் பல்வேறு மொழிகளில் வினியோகிகப்பட்டதுடன் பாரிய கவணயீர்பு செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here