இந்தப்பாடல் உங்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும்!

0
783

வலியைக் கொடுத்துத்தானே தம்பி உயிரே உலகில் பிறக்கின்றது. வலிமை பிறக்கத்தானே எந்தத் துயரையும் இதயம் சுமக்கின்றது. இமைகள் மூடி இருளில் கிடந்தால் வெளிச்சம் தெரிய வழியேது? இயற்கை மீது காதல்கொள்ளு தனிமையேதும் கிடையாது. கல்லுமுள்ளு தாண்டிப்போனால் பக்குவத்தில் நிறைவுண்டு. கொள்கையோடு வாழ்ந்துபாரு வாழ்க்கை என்றும் கற்கண்டு துயரைவிடு துணிவை எடு ,புகழ்ந்துபோற்றும் உயர்ந்த வாழ்வை நீ தொடலாம்.

தம்பி நட தம்பி நட….!

https://youtu.be/oAzQSbygJuI

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here