திருமலையில் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு !

0
520


தமிழ் இனப் படுகொலை நினைவு வாரம் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை வெலிங்கடை தியாகிகள் நினைவுத்தூபிக்கு முன்னால் நேற்று (16) மாலை நடைபெற்றது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், நித்திமாஸ்டர், கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி உட்பட பலர் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here