உச்ச நீதிமன்றத்தை கூறி உயர் நீதிமன்றம் நளினி விடுதலை மனுவைத் தள்ளுபடி செய்தது !

0
208


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பான ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இதில் தலையிட முடியாது என்று கூறிவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here