கூட்டமைப்பு – ஈபி.டி.பியுடன் கூட்டுசேர்ந்து சாவகச்சேரி நகரசபையில் ஆட்சி அமைத்தது !

0
178

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – ஈபிடி உடன் இணைந்து சாவகச்சேரி நகரசபையின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது..
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபைக்கான தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டக்ளஸ் தேவாந்தாவின் ஆதரவுடன் சாவகச்சேரி நகரசபையில் ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத் தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here