பிக்கப் வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வல்லைப் பால கடல்நீரேரிக்குள் பாய்ந்தது!

0
371

சிறிலங்கா அரசாங்கத் திணைக்களமொன்றுக்குச் சொந்தமான பிக்கப் வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து யாழ். வல்லைப் பாலத்திற்கருகிலுள்ள கடல்நீரேரிக்குள் பாய்ந்து மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று(19) முற்பகல் நடந்த இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here