ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள்தமிழகச்செய்திகள் தேசியத்தலைவரின் 63 ஆவது அகவையில் காசியானந்தனின் உணர்வலைகள்! By Admin - November 26, 2017 0 766 மாலைநெஞ்சன் பிரபாகரன் கனல் மூச்சால் மண் மீண்டும் அதிர்வு கொள்ளும்! அலைகடல் எனத் தமிழ் ஈழம் கொதிக்கும்! அடிமைக் கைத்தளை நொருங்கும்! கொலைவெறிச் சிங்களவர் கோட்டை குலுங்கும்! தலைநிமிர்வோடு தமிழீழ நாடு தன்பகை நொருங்கி வெல்லும்!