சர்வதேச போதைபொருள் கடத்தல் மையமாக சிறீலங்கா !

0
187


சர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரர்களின் கடத்தல் மையமாக சிறீலங்கா விமானநிலையம் திகழ்வதாக குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில் இன்று (08) சுமார் 5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் டுபாயில் இருந்து இலங்கை வந்த உகாண்டா நாட்டு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளனர்..
சந்தேகநபர் தனது பயணப்பையில் ஹெரோயினை மறைத்து வைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here