ஏறாவூரில் தீக்காயத்திற்கு உள்ளான பெண் உயிர் இழப்பு !

0
144


மட்டக்களப்பு ஏறாவூர், ஹிதாயத்நகரில் உடலில் தீப்பற்றிய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இளம் குடும்பப் பெண்ணொருவர் உடலில் தீப்பிடித்துக் கொண்டதன் காரணமாக படுகாயமடைந்து நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது ..
23 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான மீராஸாஹிபு அனித்தா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். .
தீப்பற்றிக் கொண்டதை அடுத்து ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். விபத்தா அல்லது தற்கொலை முயற்சியா என விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here